21/03/2021

நானும் நண்பனும்...

 


நண்பன் : எனக்கு ஆன்மீகம் பயிற்சி கொடு...

நான் : முடியாது... அதற்கு குரு... சீடனாக இருக்க வேண்டும்...

நண்பன் : அப்போ இன்றிலிருந்து உன்னை குரு வாக ஏற்று கொள்கிறேன்...

நான் : ஏன் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா... சரி என்ன தெரிஞ்சுக்கனும் கேளு...

சீடன்: குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?

குரு: தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு...

சீடன்: எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?

குரு: எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞானம் வந்திருக்கும்.. 

உன்னை எல்லாம் வச்சுகிட்டு நான் என்ன பாடு படப் போறேனோ...

😒😒😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.