12/06/2021

மருத்துவத் துறைக்குள் ஊடுருவும் 1 லட்சம் சங்கிகள்...

 


கொரோனா காலத்திலும் தனது மக்கள் விரோத திட்டத்தை கவனமாக முன்னெடுக்கும் பாஜக..

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ல் குறிப்பிடப்பட்டுள்ள, Community Health workers யை உருவாக்க முனைகிறது..

No NEET, No College Studies, No university exams..

நேரிடியாக மருத்துவத் தொழில் செய்யலாம்..

ஆக,முதல்கட்டமாக 1 லட்சம் சங்கிகள் மருத்துவத் தொழிலில் நுழைகிறார்கள்..

இந்த ஒரு லட்சம் பேருக்கும் பாஜக பயிற்சி கொடுக்கிறதாம்..

அதுவும் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளை இயக்கும் பயிற்சியாம்..

மக்கள் நலனுக்கு ஆபத்து..

மருத்துவ சேவைத்தரம் காலி..

நாட்டையும், நாட்டு மக்களையும் இந்த நாசத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி?

- மருத்துவர்.ஜி.ஆர்.இரவீந்திரநாத்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.