12/06/2021

உன்னை நம்பியதன் விளைவு...

 


நிலவுக்கு 
விடைகொடுத்த பின்னும்..

தூங்காத விழிகளுடன்... 
மனதில் பாரத்துடன்...

கனவுகளும் 
வெறுங் கனவாகிப்போக..


உன் நினைவுகளை 
மீட்டியபடி...

வளர்ந்து தேயும் 
நிலவுகளோடு..

அமாவாசையானது 
என் ஆசையும்...

சூனியமானது
என் வாழ்க்கையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.