26/06/2021

பெண்ணின் மெளனம்...

 




மௌனம் சுமக்கும் 
பெண்களின் நெஞ்சம்
மரணித்து கொண்டிருக்கும் 
ஆண்களின் உள்ளத்தை ஏன்
இன்னும் உணர்வதில்லையோ ?

மௌனம் என்பது 
பெண்களின் தேசிய கீதம்..

மரணம் என்பது 
ஆண்களின் இதய கீதம்...

இதற்கு இடையில் 
காதல் என்ற மூன்று எழுத்து
மேடை கட்டி பாடுகிறது 
பாசம் என்ற வேச கீதம் ......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.