02/06/2021

பாஜக மோடி அரசை செருப்பால் அடித்த உச்சநீதிமன்றம்...

 


கொரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றாது, தேர்தலிலும் புதிய மாளிகை கட்டுவதிலும், தன்னை அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மற்றும், சமூக ஊடக செயல்பாட்டாளர்களையும் முடக்குவதில் மட்டுமே முழுமூச்சாக செயல்படும் மோடி அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து அடுக்கடுக்காக கடுமையான கேள்விகள் கேட்ட உச்ச நீதிமன்றம்...

அதில் ஒன்று காபியின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நாட்டில் என்ன நடக்கிறது என்றும் பாருங்கள் என கண்டித்துள்ளது. இதைவிட நாசூக்காக செருப்பால் அடிக்க முடியாது.

ஐயா இவனுக காபி குடிக்கறவங்களா இருந்தா கொஞ்சமாவது செயல்படுவாங்கய்யா, ஆனால் இவங்களோட தேசிய பானமே வேறாச்சே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.