02/06/2021

கார்ப்பரேட் தரகர் பாஜக மோடியும் தடுப்பூசி வியாபாரமும்...

 


எங்கள் மக்கள் சாகறாங்க, அவங்களைக் காப்பாற்ற அதிகளவு தடுப்பூசி வேண்டும். அதனால் செங்கல்பட்டில் பல நூறு கோடி செலவு செய்து கட்டப்பட்டு வீணாக வைத்திருக்கும் தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுன்னு  விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வி.சி.க அவர்கள் ஏப்ரல் 14 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்துக்கு நாற்பத்தைந்து நாட்கள் கழித்து கடிதம் கிடைத்தது, ஆலோசித்து முடிவெடுப்போம்னு கடிதம் எழுதறாங்க. 

காரணம் நாட்டில் தடுப்பூசி எளிதில் கிடைக்கக் கூடாது, அதனை வைத்து தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற கார்ப்பரேட் புரோக்கர் வேலையே...

மக்கள்_விரோத_பாஜக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.