21/07/2021

இன்னமும் காத்திருக்கிறேன் உனக்காக...

 




நேசித்த என்னை 
காயப்படுத்திவிட்டு சென்றாய்...

அங்கு இன்னொருவன் 
உன் இதயத்தை 
காயப்படுத்திவிட்டு
சென்றான்...

இப்போது நீ 
துடித்து கொண்டு இருகிறாய்...

உன் பிரிவால் நான் தினம்
துடித்து கொண்டு இருக்கும் வலியை....

தற்போது 
நீ அறிந்திருப்பாய்...

நான் இன்னமும் உனக்காக
காத்து கொண்டிருக்கிறேன்...

உனக்கு சம்மதம் என்றால்
ஓடி வந்து 
என் தோளில் சாய்ந்து கொள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.