21/07/2021

அவளுக்காக நான் உறங்கினேன்...

 




நான் பார்த்தேன்
அவள் சிரித்தாள்..

அதை நான் விரும்பினேன் 
அவளையும் விரும்பினேன்
அவளும் விருப்பினால்
சில நாட்கள்...

என்னை அல்ல 
உங்களுக்கு நான் சொல்ல
தேவையே இல்ல..

அவளை நினைத்து ஏங்கினேன் கண்ணீர் வந்தது..

சில நாட்கள் 
அவள் நினைவுடன் 
பயணித்தேன் 
கல்லறை வந்தது...

அவளை 
உயிராய் நேசித்ததால்..

அவள் யோசிக்காமல்
எனக்கு 
கொடுத்த இடம் வந்தது 
நான் உறங்க...

அப்போதும் 
அவள் ஆசை அரங்கேறிட 
என் ஆத்மா அமைதியானது...

அவளுக்காக 
மண்ணுக்குள் முழுமையாக
உறங்கினேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.