16/07/2021

ஏய் பெண்ணே...

 




இவ்வுலகிலே
மிகவும் கொடுத்து வைத்தது 
நீ உபயோகிக்கும் துண்டு தான்...

சில நேரம்
உன் முகத்தில் முத்தமிடுகிறது..

சில நேரம்
உன் தலையில் உறங்குகிறது...

சில நேரம்
உன் தோள்களில் ஊஞ்சலாடுகிறது...

சில நேரம்
உன்னை முழுவதுமாய் அனைத்து கொண்டு.. 
துளி துளியாய் 
உன் அழகை இரசிக்கிறது... 

ஒரு அடி துண்டு என்றாலும்...
கொடுத்து வைத்த துண்டு...

மோட்சம் பெரும் யோகம் பெற்றது 
உன் துண்டு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.