27/07/2021

என் இதயம் அழுகிறது...

 




உன்னை எனக்குள் வைத்தது
என் தவறா...?

எனக்குள் வைக்க வைத்தது
உன் தவறா...?

உன்னை பார்த்த என் கண்களை
குற்றம் சொல்வதா...?

பார்க்க வாய்த்த பெண்ணே உன்னை
குற்றம் சொல்வதா...?

உன்னால் தினம் வேதனை அடைவது
என் இதயம்...

கண்கள் செய்யும் தவறுக்கு
தண்டனை இதயதிர்க்கா...?

இதயமே நீ வாய்விட்டு
அழுகிறாய்...

உன் அழுகுரல் கேட்கிறது
எனக்கு...

கேட்கவில்லை அவளுக்கு....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.