27/07/2021

நீ கொடுத்த கண்ணீரும் பிடிக்கும்...

 




நீ அழகாகவும் சுகமாகவும்
சொல்லிவிட்டாய்...

நீ என்னோடு பேசாதே என்று...

வேதனையும் வலியும் 
எனக்குதான்...

என் கண்ணீர் கூட 
எனக்கு பிடிகிறது...

காரணம் 
நீ என்பதால்...

என் கண்ணீரை ரசிக்கும்
முன்னால் காதலியே.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.