24/07/2021

வாழ்க்கையே கண்ணீரில்...

 




உனக்காக காலமெல்லாம்
காத்திருப்பேன் என்றாய்....

என் கரம் பிடிக்க ஓடிவா என்றாய்....

உன்னை தவிர 
வேறு பெண்ணை நான் பார்த்தாலே 
அந்த பெண்ணை அடிப்பேன் என்றாய்... 

கண்ணுக்குள் உன்னை வைத்தேன்....

உன் கரம் பற்ற தயாரான போது 
நீ மண்ணுக்குள் மறைந்துவிட்டாய்....

என் இதயத்தின் அழுகுரல்
கேட்கிறதா ?

மீண்டும் வந்துவிட மாட்டாயா ?

தினம் என் கண்ணீரால் கழுவுகிறேன்
உன் கல்லறையை.....

என் கண்ணீரை துடைக்க
நீ வரமாட்டாயா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.