24/07/2021

ராமு Vs சோமு கலாட்டா...

 




ராமு வும் சோமுவும் காரில் போய்டு இருந்தாங்க... அப்போ..

ராமு : ஏன்டா சோமு சோகமா இருக்க...

சோமு : இல்லடா ராமு.. எங்க குடும்பத்திற்கே தூங்குற வியாதி இருக்குடா...

ராமு : என்னடா சொல்லுற...

சோமு : ஆமா டா ராமு...

ராமு : அப்போ உங்க தாத்தா எப்படி செத்தார்...

சோமு : எங்க தாத்தா தூக்கத்துலேயே நிம்மதியா செத்து போயிட்டாரு... தாத்தா நண்பர்கள் 4 பேர் அலரியே செத்தாங்க டா... 

ராமு : நல்ல சாவு டா சோமு... உங்க அப்பா எப்படி செத்தார்...

சோமு : அவரும் தூக்கத்திலே நிம்மதியா செத்துட்டாரு... அவர் நண்பர்கள் 2 பேரு அலரியே செத்தாங்க டா...

ராமு : அது ஏன்டா நண்பர்கள் மட்டும் அலரிட்டே செத்து போறாங்க...

சோமு : அதுவா டா..  தாத்தா வும்.. அப்பா வும்.. ஓட்டின கார்ல இருந்த நண்பர்கள்  தான் அலரிகிட்டே செத்தானுக லூசுப்பயலுக...

ராமு : அட பிக்காலிப்பயலே... 😳

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.