15/07/2021

என்னுள் கலந்திருக்கும் உன் நினைவுகள்...

 




என்னைவிட்டு நீ
பிரிந்தாலும்...

உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு ப்ரியவில்லையடி...

பகலெல்லாம் நிழலாகவே
என்னுடன்...

உன் நினைவுகள்...

இரவில் நிலவாய்
உன் நினைவுகள்...

என் வாசல் எங்கும்
உலா வருது...

பூக்களை காணும் போது
நீ கூந்தலில் சூடிவரும் அழகு...

மழைத்துளிகளை
காணும் போது...

நீ கை நீட்டி
ரசிக்கும் அழகு...

என்னைவிட்டு
நீ சென்றாலும்...

உன் நினைவுகள்
மட்டும்...

என்னைவிட்டு செல்லாமல்
எனக்கு துணையாக என்றுமே...

என் உயிரில்
கலந்திருக்கும்...

நான் தலைசாய்க்க
உன் மடி மட்டும் இல்லை
என்னருகில்...

உன் நினைவுகளை
தவிர.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.