20/07/2021

கடவுள் Vs நான்...

 




கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு...

ஒரு நல்ல ஃபிரண்ட் வேணும் 
என்று வேண்டி கேட்டேன்..

அவர் உன்னை காண்பித்தார்..

பின்பு சொன்னார்..

இந்த காசுக்கு 
இந்த லூசு 
தான் கிடைக்கும் என்று..🤣

இந்த லூச வச்சுட்டு 
நான் எப்படி தான் 
சமாளிக்கப் போறோனோ.. 😒😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.