23/08/2021

தணிகை மீட்ட தளபதி...

 


திராவிடச் சூழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருத்தணியை பிரித்து ஆந்திர மாநிலத்தில் சேர்க்க இருந்த போது..

இறுதி வரை எதிர்த்து நின்று போராடி அதை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் திருத்தணி விநாயகம்..

இதனால் இவர் "தணிகை மீட்ட தளபதி" என்று போற்றுதலை பெற்றவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.