08/09/2021

அடேய் உன்னை பெத்தது பெரியார்னு சொல்லிக்கோ பிரச்சனை இல்லை...

பெண்கள் மாராப்பு போட காரணமாக இருந்த தோள்சீலைப் போராட்டங்கள் 1859ம் ஆண்டே முடிந்துவிட்டது.

ஈ.வெ.ராம்சாமி பிறந்ததே 1879.

தமிழர்கள் உயிரைக் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் ஈ.வெ.ரா.பெயரில் மொய் எழுதி வைக்கிறார்கள் திராவிட அப்பரசன்டிஸ்...

வரலாற்றுத் திருடர்கள்.

அப்புறம் எதுக்குடா இன்னும் புர்கா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.