08/09/2021

தமிழினமே விழித்தெழு...

ஒவ்வொரு சிக்கலையும் ஒரு சாதிச் சண்டையாக வளர்த்தெடுக்கும் போக்கு வந்தேறிகளின் அடிப்படையான அரசியல் வியூகத்தைச் சுட்டி நிற்கின்றன...

வந்தேறிகள் தமிழர்களை ஆள வேண்டுமானால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது என்பது அவர்கள் கற்ற பால பாடம்..

சாதி பேதங்களோ, தீண்டாமையோ இல்லாதிருந்த தமிழகத்தில் இவற்றை உருவாக்கி வளர்த்தவர்கள் தமிழகத்தைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆண்ட வந்தேறி சமூகங்கள் தான் என்பதையும் நாம் உணர வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.