27/09/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 




உனக்காக அழுத நாட்கள் கடந்து
இப்போது உன்னால் அழுகிறேன்...

ஆசைப்பட்டதற்காக அன்றும்,
அதிகமாக...
அன்பு வைத்ததற்காக இன்றும்
அழுகிறேன்..

என் வாழ்க்கையின் அத்தியாமே 
அழுகை தான் போல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.