27/09/2021

இது ஐநூறு வருடங்களுக்கு முன்பு மொங்கோலியாவில் ஆழ்ந்த தியானத்தில், நின்ற நிலையிலேயே உயிர் நீத்த ஒரு பிக்குவின் உடல் ஆகும்...

 


அந்தப் பகுதி மக்கள் இவர் இன்னும் தியானத்தில்  இருப்பதாகவும், சரியான தருணத்தில் கண்களைத் திறப்பார் எனவும் நம்புகிறார்கள். 

இவரது உடலில் பூசியிருந்த ஒரு விதமான தைலத்தினாலும்,  அந்தப் பகுதியில் உள்ள காலநிலையாலும் இந்த உடல் பழுதாகாமல் அப்படியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது உடலுக்கு அருகில் மொங்கோலிய மொழியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது.

அதன் தமிழாக்கம் கீழ்வருமாறு அமைந்துள்ளது.

IPL கிரிக்கெட் வரலாற்றில் RCB அணி கோப்பையை வெல்லும் நாளன்று என்னை எழுப்பி விடுங்கள்..😂

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.