25/10/2021

பெண் என்றுமே சுயநலவாதிகள் தான்...

 


கணவன் சோகமாக வீடு திரும்பினான்...

மனைவி: ஏன், என்ன ஆச்சு?

கணவன்: மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன்.

எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர..

மனைவி: தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்..

தொலைக்காட்சி: இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், 

குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது..

மனைவி: இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?

🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.