23/10/2021

இந்த உலகம் பிரபஞ்சம் ஒரு முப்பரிமான கனவுலகமா ? மூளை என்னும் சிறையில் ஆடைக்கப்பட்டு உள்ளோமா ?

 


புரிந்து கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம் இந்த கோட்பாடு..

நாம், நம்மை சுற்றி உள்ள அனைத்தும் உண்மையா இல்லை நமது மூளை கற்பனை செய்து கொள்ளும் உணர்வா ?

மனிதன் தனது புலன்கள் அனைத்தையும் இழந்துவிட்டன என்று வைத்து கொள்ளுங்கள்..

புரியவில்லையா கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒரு மனிதனுக்கு பார்வை திறன், கேட்க்கும் திறன் , தோடு உணர்ச்சி ,நுகர்வு உணர்ச்சி போன்ற உணர்ச்சிகளை இழந்து விட்டான் என்று வைத்து கொள்ளுங்கள் ?

என்ன நிகழும் ? அவனுக்கு எதுவுமே உண்மை கிடையாது இந்த அண்டம், அசைவு, ஓசை அனைத்தும்..

இது அனைத்தும் உண்மையில் உள்ளதா அல்லது இல்லாத ஒன்றை முப்பரிமான வடிவில் நமது மூளையே உருவாக்கி காட்டுகிறதா..

யோசித்து பாருங்கள் பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் இருந்து நம் அனைவரின் மூளையையும் கட்டுபடுத்தி நமது புலன்களுக்கு இல்லாத ஒன்றை உணர வைக்க முடியும் அல்லவா ?

உளறாதே என்று கூறாதீர்கள் .. பெரும் அறிவியல் வல்லுநர் Nicole Tesla அடிக்கடி எனது மூளைக்கு இந்த பிரபச்ச்தின் எதோ ஒரு மூலையில் இருந்து தகவல்கள் வருகின்றன அதன் படியே நான் செயல் படுகிறேன் என்று கூறு உள்ளார்..

இவர்தான் X RAY  AC current போன்றவற்றை கண்டு பிடித்தவர் .

ஒரு முறை ஐசக் நியூட்டன் னிடம் இந்த உலகின் மிக பெரிய அறிவாளியாக உள்ளிர்கள் அதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அதை என் என்னிடம் கேட்கிறீர்கள் NIcole Tesla விடம் கேளுங்கள் என்று கூறினார் .

நாம் வாழ்வது வெறும் மாயையா ? ஒரு சிறு கற்பனை..

உங்களால் ஒரு சிறு பந்தை கற்பனை செய்து அதை மூளையில் நிறுத்தி கண்களால் ஒரு இடத்தில் இருப்பது போல் பார்க்க முயற்சி செயுங்கள்..

உங்கள் அருகிலோ தரையிலோ ஒரு பந்து இருப்பது போல் கற்பனை செய்து அதை உங்களால் உங்கள் மூலையில் நிறுத்தினால் பார்க்க முடியும் அல்லவா ?

இப்பொழுது அதே பொருளை உங்கள் தோடு உணர்ச்சியால் தொடுவது போல் உங்கள் மூளைக்கு கட்டளை இட்டு அந்த உணர்ச்சியை அடைந்தால் .நீங்கள் உண்மையில் ஒரு பொருளை உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்..

ஆம் ஒரு பந்து இருக்கிறது என்றால் அது உண்மை அல்ல அது எப்பொழுது உண்மை ஆகிறது என்றால்.. உங்கள் கண்கள் அதை கண்டு உணரும் பொழுது அதை உங்கள் தோடு உணர்ச்சியால் உணரும் பொழுதும் தான்..

இப்பொழுது ஒரு கற்பனையான பந்தை நீங்கள்பார்த்து அதை தோடு உணர்ச்சியால் உணர்ந்தால் அது நிஜமாகி விடும்.

இது எப்படி சாத்தியம் ? கற்பனை சாத்தியமாகுமா ?

கண்டிப்பாக மூளை நமது முழு கட்டுபாட்டில் இருந்தால் இது நிச்சயமாக சாத்தியமே..

அனைத்தும் மாயையே இந்த மாயையை உறுப்புகளால் உணரும் பொழுது நிஜம் ஆகிறது..

உண்மையில் பார்வை ,கேட்டும் திரன், தொடுதிரன் இது மட்டும் தான் உணர்ச்சிகளா ?

இன்னும் நம்மை சுற்றி உள்ள பல மாயைகளை உணர கூடிய உறுப்பு நம்மிடம் இல்லை என்று கூறலாம்..

உதாரனத்திற்க்கு ஒரு புல்லிற்கு மிருகம், மனிதன் போன்ற உயிர்கள் அது வாழும் அதே உலகத்தில் வாழ்வது தெரியாது ஏன் ? அதை உணரும் உறுப்புகள் அந்த புல்லிடம் இல்லை..

அதே போல் தான் நாமும் நம் அருகிலேயே ஒரு உயிரினம் வாழலாம் ஆனால் அதை உணரும் உறுப்பு நம்மிடம் இல்லாமல் போகலாம்..

Pineal Gland கூட ஒரு உணரும் உறுப்பு தான் ஆனால் அது இன்றைய நிலையில் செல்பாடு மிகவும் குறைவு..

இனி யாரையும் பைத்தியம் என்று கூறாதீர்கள் அவர்கள் மூளை அவர்களுக்கு காட்டும் பரிணாமத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்..

மூளையை பற்றியே நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை.. பல இடங்கள் மூலையில் எதற்காக உள்ளது என்பே நமக்கு தெரியாது..

பொதுவாக நமது மூளையின் Consious memory யை மட்டுமே நாம் பயன் படுத்தி வருகிறோம்..

Subconsious Memory பகுதியில் தான் மனிதனுக்கு sublingual முறையில் எண்ணங்களை பல Corporate நிறுவனங்கள் மற்றும் நிழல் உலக அரசர்கள் விதை கிறார்கள்..

Superconsious Memory இது Astral travel, காலங்களை கடப்பது , ஆன்மாவை அடைவது சம்பந்த பட்ட பகுதியாகும்.

புலன்கள் மற்றும் பரிணாமத்தை பற்றி இன்னும் நிறைய இருக்கின்றன மனிதன் உணராதவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.