08/10/2021

கணவனும்... நீதிபதியும்...

 


நீதிபதி : எதுக்காக விவாகரத்து கேக்கறே நீ?

கணவன் : சில உண்மைகளை மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்க யுவர் ஆனர்... ?

நீதிபதி : அப்படி என்ன உண்மைகளை மறைச்சுட்டாங்க...?

கணவன் : பொண்ணுக்கு..

கராத்தே, குங்ஃபூ, குஸ்தில்லாம் தெரியும்னு சொல்லாம மறைச்சுட்டாங்க யுவர் ஆனர்....

நீதிபதி : யோ இதெல்லாம் வெளியில காட்டிக்காம வாழனும்.. என்னைய மாதிரி.. அப்போ தான் வாழ்க்கை நிம்மதியா போகும்...

கணவன் : 😳😳😳

🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.