08/10/2021

காலை வணக்கம்...

 


இன்னைக்கு நான் வீட்டுல தான்டா இருப்பேன் ஆண்டவா...

காலையில இம்பூட்டு சீக்கிறமா எழுந்து நான் என்ன பண்ண போறேன்..

நிம்மதியா தூங்க கூட விட மாட்டீயா..

தூக்கத்த கொடுடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.