07/10/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 



எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல
நீ..

என் மனக் கவிதை...

உன்னோடு மண மேடையில்
ஏறா விட்டால் என்ன?

உன் மன மேடையில்
முதலில் ஏறியவன் நான்
அது போதும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.