28/10/2021

அடியே ஏமாற்றுக்காரியே...

 




கடற்கரையில் உன் பெயரை
எழுத நினைத்தேன் ...

எழுதி முடிக்கு முன் அலைகள்
அடித்து சென்றது என்றாய்...

நான் உன் பெயரை 
என் உள்ளத்தில் எழுதினேன்....

அழிக்க முயற்சித்தும் 
முடியவில்லை...

என்னை ஏமாற்றி விட்டு
வேறொருவருக்கு மனைவியாக
வாழும் உன்னை...

நான் மறக்க 
தொடங்கிவிட்டேன்...

என்னை மறந்து சென்ற நீ
இனி எப்போதும் நினைத்துவிடாதே
மீண்டும் என்னை...

நான் ஏமாந்தது 
உன் ஒருத்தியிடம் மட்டும் தான்...

ஆனால் உன்னிடம் ஏமாந்தது
எத்தனை பேரோ... 

என்னை ஏமாற்றி 
காயப்படுத்தியது போல்....

உன் கணவனையும் ஏமாற்றி 
காயப்படுத்தி விடாதே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.