09/10/2021

ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 



நான் இருக்கும் போது மட்டும் 
ஏன் கவிதை
எழுதுவது இல்லை என்கிறாள்..

ஆம்
அது எப்படி முடியும்?

ஒரு கவிதையை பக்கத்தில் 
வைத்துக் கொண்டு
இன்னொரு கவிதை எழுதுவதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.