01/11/2021

ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடியே வந்து கொண்டிருந்தான்...

 


அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ஒரு அழகான இளம்பெண் "இப்படி நனைஞ்சிட்டீங்களே! குடைக்குள்ள வாங்க!" என்றாள்...

வேண்டாம் சகோதரி நன்றி ! என்று கூறிவிட்டு விறுவிறுன்னு மழையிலேயே நடந்தான் அவன்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னன்னா....?

இதுல கருத்து, குருத்துனு கிடையாது...

பின்னாடியே அவன் பொண்டாட்டி ராட்சசி   வந்துக்கிட்டிருந்தா....

அவ்வளவு தான்...

😃😃😃😃😃

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.