01/11/2021

வாழ்க்கை...

 



ஆறாத அழுகை
வற்றாத கண்ணீர்
குறையாத பாரம்
தீராத சோகம்
சுயநல மனிதர்கள்...

வாழும் ஆசையில்லை
குடியேற வேண்டும் மீண்டும்
என் தாயின் கருவறையில்...

வேண்டாம்..
வந்த இடத்திற்கே சென்றால்?

மீண்டும் வரக்கூடும்..

அதனால் செல்ல வேண்டும்
திரும்ப முடியா இடத்திற்கு...

என் கல்லறைக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.