05/12/2021

அதிமுக ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக மதுவுக்கு எதிராக போராடிய திமுக ஸ்டாலின் அவர்களே..

 


திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு என்று கூறிய கனிமொழி அவர்களே..

திமுக ஆட்சிக் காலத்தில் மது ஒழிக்கப்படும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்களே..

இன்னும் மதுக்கடைகளை மூட ஏன் தயக்கம்? மொத்தம் உள்ள 12 சாராய_ஆலைகளில் 9 சாராய ஆலைகள் உங்கள் குடும்பத்தினரின் பினாமி ஆட்களால் நடத்தப்படுகிறது என்பதாலா?

உங்கள் வார்த்தைகள் உண்மை எனில், உண்மையாகவே மக்கள் மீது அக்கறை இருப்பின் இனி மக்கள் ஒருவர் கூட பாதிக்கா வண்ணம் மது ஆலைகளை நிரந்தரமாக மூடி மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்வீர்களா? அல்லது நீங்கள் நடத்தியது அனைத்தும் நாடகம் தான் என்று ஒப்புக் கொள்வீர்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.