22/03/2022

தமிழ் படிக்காமலேயே தமிழ் நாட்டில் பட்டம் பெறவும் முடியும்..

 


தமிழ் பேசாமலேயே தமிழ் படத்தில் நடிக்கவும் முடியும்..

தமிழ் தெரியாமலேயே தமிழ் நாட்டில் தொழில் நடத்தவும் முடியும்..

தமிழ் அறியாமலேயே தமிழ்ச் சங்கத்துக்கு தலைமை ஏற்கவும் முடியும்..

தமிழைச் சரியாக உச்சரிக்காமலேயே தமிழ் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் அறிவிப்பாளராக இருக்கவும் முடியும்..

தமிழ் எழுதாமலேயே தமிழக அரசின் பணியில் இருக்கவும் முடியும்..

இவ்வளவு ஏன்..

தமிழனுக்கு பிறக்காமலேயே தன்னை தமிழினக் காவலன் என்று சொல்லி தமிழ் நாட்டின் முதலமைச்சாரக இருக்கவும் முடியும்..

தமிழ் நாட்டில் தான் இப்படித் தமிழில்லாமல் முடியும்..

காரணம்..

தமிழர்களில் பலருக்கு பற்றில்லாமல் போய் விட்டது..

மொழியின் மீதும்.. வழி நடத்துதல் மீதும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.