22/03/2022

திருட்டு திராவிடர்ஸ்...

 


தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களை தெலுங்கர் என்றும்..

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடன் என்று (பெரியார் உட்பட)..

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளி என்றும் சொல்லிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..

ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் மட்டும் தங்கள் மாநிலத்தில்  தமிழன் என்று சொல்லக் கூடாது, திராவிடன் என்றே சொல்ல வேண்டும் என்று பெரியார் உட்பட திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூப்பாடு போடுவது ஏன்...

பிழைக்க வந்த கூட்டம் தமிழனை ஏமாற்றி கொள்ளை அடிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.