01/08/2022

தமிழர்களின் விரோதி விசிக திருமாவே...

 


கர்நாடகத்தில் இவரது ஆட்சியில்தான் தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்... 

(குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் விளிம்புநிலை தமிழர்கள்) தமிழர்களின் சொத்துகள் சூரையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டன.. 

காவல்துறை உட்பட அரசு இயந்திரம் வேடிக்கை பார்த்து ரசித்தது.. 

மத்திய அரசின் தலையீட்டின் பேரில் தான் தமிழருக்கு எதிரான கலவரம் கட்டுக்குள் வந்தது... 


பாவம் தன்னை தமிழர் என்றும்  தலீத்களின் தலைவன் என்றும்  கூறிக்கொள்பவருக்கு இதெல்லாம் தெரியாதது சோகத்திலும் சோகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.