07/04/2023

திராவிட போர்வையிலுள்ள திருட்டு தெலுங்கர்களும் சாதி வெறியும்...

 


நம் கண்முன்னே நம் தமிழ் குடிகளை பேசினால் சாதிப்பெருமை பேசுவதாக சொல்வதும்...

ரெட்டி நாயுடு சாதி முன்னேற்ற மாநாடு நடத்துவதும் கேட்டால் சமூக அரவணைப்பு என உருட்டுவதும்..

இதுபோன்று சாதி சேர்த்து படம் எடுப்பதும் திராவிட போர்வையிலுள்ள  தெலுங்கர்களின் ஆதிக்கத்தையும் திமிரையும், தமிழர்களின் அடிமைத்தனத்தயும் உணர்த்துகிறது. 

இது சாதி ஒழித்த நாச்சியப்பன் பாத்திரக்கடை மண் என்ற உருட்டை இன்னும் தமிழர்கள் நம்பினால் அது மடமை...

இதை பார்க்கும் போது தமிழர்கள் அனைவரும் குடி அடையாளத்தை வெளிப்படுத்தினால் என்ன என்றே தோன்றுகிறது..

அப்படி செய்தால் தான் சிறுபான்மை திராவிட தெலுங்கனின் பித்தலாட்டம் வெளிப்படும்...

நமக்கு கிடைக்க வேண்டிய இடப்பங்கீடு சரியாக கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.