07/04/2023

தமிழக அரசும்... தமிழர் விரோதமும்...


தமிழக அரசு மருத்துவமனைகளில் 90% பிற மொழியாளர்களே...

ஆகையால் அவர்கள் தமிழர்களை மதிப்பதில்லை...

அதே சமயம் அந்த பிறமொழியாளர்கள் தங்களின் இனத்தை சார்ந்தவர் என்று தெரிய வந்தால் அவர்களை சிறப்பாக கவனித்து கொள்கின்றனர்...

மேலும் அந்த பிற மொழியாளர்களின் சொந்தக்காரங்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ ஏதாவது மருத்துவம் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை தமிழகத்தில் அழைத்து இவர்கள் பணி புரியும் மருத்துவமனைகளில் சிறப்பாக கவனித்து கொள்கின்றனர்...

மூட்டாள் தமிழா.. தெலுங்கனுக்கு வாக்கு செலுத்தி உன் ஊரிமையை இழந்தாய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.