13/04/2023

விழித்துக்கொள் தமிழினமே...

 


வட இந்தியர்கள் குறிப்பாக குஜர்த்திகள் மற்றும் மராத்தி சார்ந்த தலைவர்கள் கடவுள்கள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திட்டமிட்டு கட்டமைக்க படுகிறது.

தமிழ் நாட்டில் வைகுண்டர், ரெட்டை மலை சீனிவாசன், ஐயோத்தி தாஸ் பண்டிதர்களை எல்லாம் மறைத்து...

ராமசாமி நாயக்கர் மற்றும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடிய மாதிரி கட்டமைக்க படுகிறது..

சேர சோழர் பாண்டியர் மன்னர்கள் வரலாறை மறைத்து.. 

சிவாஜி மற்றும் அசோக்க மன்னர் திட்டமிட்டு மிக பெரிய இந்திய மன்னர்கள் கட்டமைக்க படுகிறது..

இது போல் எத்தனையோ சுதந்திர தியாகிகள் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது...

தமிழ் கடவுள் முருகன் சிவன் போன்ற கடவுளை மறைத்து...

விநாயகர், ராமன், அனுமான் சாய்பாபா போன்ற மிகபடுத்தி காட்டப்படுகிறது...

தமிழர்களின் இலக்கிய வரலாறு, மன்னர்கள் வரலாறு, மொழி வரலாறு, பக்தி வரலாறு, தமிழர்களின் சுதந்திரத்தின் பங்கு போன்றவைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.