24/06/2017

தமிழக விபச்சார ஊடகத்தை புறக்கணிப்போம்...


மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும்
அந்நிய நாடுகளின் அழிவு திட்டங்களை அரசு திணிப்பதை நியாயப்படுத்தியும்
பரப்புரை செய்யும் அந்நிய நாடுகளின் கைக்கூலி கார்பரேட் செய்தி ஊடகங்களை புறக்கணிப்போம்...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


நாமெல்லாம்  இந்தியர்கள், நாமெல்லாம்  ஹிந்துக்கள், என்ற  வாதமெல்லாம்  முடிந்து  தன்னை  மறந்து  "ஆமா  நான்  பூணூல்  போட்ட பிராமணன்  தான் இப்ப  என்ன  அதுக்கு "  என்று  பொங்கிய  பாஜக  நாராயணன்...

பாஜகவை  வளர்க்க  துடிக்கும்  அனைத்து பூனைகளும்  பூணுல்கள் தான்  என்று  சொல்வதை  நம்பாத    அப்பாவி  பக்த்ஸ்களுக்கு   செருப்படி  கொடுத்த  நாராயணன்..

 இதே  போன்ற  ஒரு   நிலைமை    இந்த  திராவிடர்களுக்கும்  வரும்   "ஆமா   நாங்கள்  தமிழர்கள்  அல்ல  திராவிடர்கள்  தான் " என்று  அவர்களின்  உண்மை  அடையாளத்தை   சொல்லும்  காலமும் இந்த  மண்ணில்  உருவாகும்.. உருவாக்குவோம்..

ஆரியமும்  திராவிடமும் ஒழியட்டும்  தமிழம்  மலரட்டும்...

குஜராத் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த இருவாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் மித்ரிவிதியில் இருக்கும் அணுவுலை ஆந்திராவுக்கு மாற்றபடுகிறது...


ஏன் குஜராத்திகள் இப்பிடி வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார்கள்.. ஒரு வேளை மோடிதான் பணம் வாங்கிகொண்டு இதை வேறு மாநிலத்துக்கு மாற்றிவிட உதவி செய்தாரா.. வளர்ச்சிக்கு விரோதிகளாக இருக்கிறார்களே ..

அர்னாப் கோஸ்வாமி போன்றோர்கள் குஜராத்தில் கிருஷ்துவ மிசினரிகளிடம் இருந்து காசு வாங்கி கொண்டு இது போன்று வளர்ச்சிக்கு விரோதமானவர்களை sting operation மூலம் வெளிக்கொண்டு வரும்படி கேட்டுகொள்கிறோம்...

மராட்டிய கன்னட ரஜினியை தான் சொல்லுறானுங்க...


பதவிக்காக வட நாட்டானின் காலை நக்கி தமிழ்நாட்டை கூட்டிக்கொடுக்கும் மானங்கெட்ட அடிமைகள்...


அதிமுக ஓபிஎஸ் எனும் உத்தமரின் தர்ம யுத்தம் தொடரும்...


இந்த யோக்கியனைத்தான் சில படிச்ச முட்டாள்களும் எல்லா டிவி நியூசிற்கு கீழும் OPS, OPS என்று என்று பொலம்பிகிட்டு இருக்கானுங்க...

அதிமுக வும் தமிழின துரோகமும்...


ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு - டிடிவி தினகரன் அறிவிப்பு...


கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழமையான பொருட்களை வெளியே எடுத்து செல்லாமல் கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


பொறுத்தது போதும், பொங்கி எழுங்கள் - கதிராமங்கலம் ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு...