18/04/2017

சேலம் உள்பட 18 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை...


தமிழகத்தில் நாளை (ஏப்-18ம் தேதி) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

இதன்காரணமாக நாளை பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  1. சென்னை
  2. திருவள்ளூர்
  3. காஞ்சிபுரம்
  4. அரியலுார்
  5. கடலூர்
  6. விழுப்புரம்
  7. கிருஷ்ணகிரி
  8. திருவண்ணாமலை
  9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு

தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.