18/04/2017

உள்நாட்டு போரின் போது இந்தியா எங்களுக்கு கேட்காமலே உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.....


ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்தது காங்கிரஸ்+திமுக அரசு...

அதை வேணுமென்றே கண்டு கொள்ளாமல் இருந்தது இன்றைய ஆளும் பாஜக கட்சி...

இந்த கட்சிகளை இன்னும் ஆதரிக்கும் தமிழன் காசுக்கு விலை போயிருப்பான் அல்லது காட்டிக் கொடுக்கும் ஈனத் தமிழனாகத் தான் இருப்பான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.