18/04/2017

புரட்சி செய்ய வா தமிழா...


புரட்சிகள் என்பது இல்லாமல் - மனித
உணர்ச்சிக்கு இங்கே மதிப்பில்லை...

மனித உணர்ச்சிக்கு மதிப்பு கிடைத்ததென்றால் - அது புரட்சியால் விளைந்த விளச்சலன்றோ...

புரட்சியாளன் புதைவதில்லை - அவன்
ஒவொரு முறையும் விதைபடுவான் ..

விதைக்கும் விதையின் வளர்ச்சி - அதுவே நாளை வெடிக்கின்ற புரட்சி...

நேத்தாஜி புரட்சி விதைத்தது  அன்று
பிரபாகரன் என்று வெடித்தது இன்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.