25/04/2017

கோக் பெப்சிக்கு தடை விதித்த, நெல்லை கலெக்டர் ஏப் 29 ல் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு...


நீதிமன்றம் அனுமதி அளித்த போதும், தாமிரபரணி ஆற்றில் கோக் பெப்சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க தடை வித்தித்து நெல்லை கலெக்டர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஏதோ ஒரு நில ஆவண வழக்கில் அவரை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.