25/04/2017

இலுமினாட்டி களால் மலேசிய தமிழர்களுக்கு வரப்போகும் பேராபத்து...


ஈழத்தில் நடந்த தமிழர் இனப்படுகொலை ஒரு அடிப்படைத் தொடக்கம் தான். உலக அரசியலை தனது கைகளுள் வைத்திருக்கும் சியோனிச யூதர்கள், தமிழ் இனத்தை அவர்களது எதிரி இனமாக பார்க்கிறார்கள், அதற்கு காரணம் நாம் ஒரு மூத்த இனம் என்பதாலும், தமிழர்களின் மரபியல் சிந்தனை என்பது ஆதிக்க, அடிமை அரசியலுக்கு எதிராக உள்ளது என்பதையும் இந்த யூதர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் . இவர்களை இல்லுமினாடிகள் என்று நாம் அறிவோம்..

இவர்களின் அடுத்த மிகப்பெரிய செயல் திட்டம், மலேசியாவை ஒரு மாபெரும் போதை, பேதை வர்த்தக நகரமாக , ஒரு கேளிக்கை நகரமாக மாற்ற வேண்டும் என்பது தான்.

ஆனால் அதற்கு பெரும் தடையாக உள்ளது அந்த நாட்டின் இஸ்லாமிய சிந்தனை கொண்ட அரசும் , அதன் மக்கள் கூட்டமும் தான்.

மலாய் இன மக்கள் தமிழர்களுடன் நீண்ட நெடிய காலமாக தொடர்பு உடையவர்கள், ஆனால் இப்போது மலேசியாவில் உள்ள தமிழர்கள் அனைவரும், பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழகத்தில், மற்றும் ஈழத்தில் இருந்து வேலைக்காக கொண்டு செல்லப் பட்டவர்கள் தான்.

தமிழர்கள் அந்த மண்ணில் வாழும் மக்கள் ஆனால் அவர்களுக்கு அந்த மண்ணை ஆளும் உரிமை இல்லை . அந்த மண்ணை ஆளும் உரிமை என்பது மலாய் இனத்தவர்களுக்கு மட்டுமே உண்டு. 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறக் கூடாது, தமிழர்கள் அந்த மண்ணில் பிழைக்க வந்தவர்கள் இதை எந்தத் தமிழனும் அங்கே மறக்கக் கூடாது..

ஆனால் சமீபமாக மலேசியாவில் 1mdb நிறுவன ஊழல் தொடர்பாக நடந்து வரும் சிக்கல் தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்கும் ஒரு பெரிய இனப் பிரச்சனையின் தொடக்கம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?

தற்போதைய பிரதமராக உள்ள முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக், அம்னோ (UMNO) எனும் மலாய் இனவாத கட்சியை சார்ந்தவர், இந்த கட்சியை எப்படியாவது மலேசியாவில் இருந்து தூக்கி விட்டு ஜனநாயக செயல் கட்சியை (DAP) கொண்டு வருவார்கள், இவர்கள் மலேசிய மக்களுக்கே மலேசியா என்ற கொள்கை உடையவர்கள் தான் ஆனால் இவர்களின் ஆட்சியில் தான் தமிழர்கள் தாக்கப் படுவார்கள்.

இதில் ஆம்னோ இல்லுமினாடிகளுக்கு கொஞ்சம் எதிரானவர்கள். காரணம் இவர்கள் மலேசியாவை இஸ்லாம் நாடாக மாற்றும் நோக்கம் கொண்டவர்கள். அம்னோ (UMNO) கட்சியின் அங்கமும் முன்னால் மலேசிய பிரதமருமான மஹாதீர் பின் முகம்மது இல்லுமினட்டிகளுக்கு எதிராகவே பேசியுள்ளார். மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தை பெரிதும் விமர்சிப்பவர். இவர் இருக்கும் வரை தமிழர்களுக்கு சிக்கல் இல்லை. இவர் தான் தற்போது உள்ள பிரதமரை பரிந்துரை செய்தவர் என்றாலும் இல்லுமினாட்டிகளின் திட்டம் உணர்ந்து இப்போதைய பிரதமரை இவரே பதவி விலகவும் சொல்லி இருக்கிறார். காரணம் UMNO கட்சியை காக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. இல்லுமினாடிகள் எப்படியாவது UMNO கட்சியை இல்லாமல் செய்ய இட்ட திட்டம்தான் இந்த 1MDB ஊழல்.
மலேசியாவை திட்டமிட்டு தாக்கி வரும் இல்லுமினாடிகள் தான் மலேசிய விமானங்கள் காணமல், தாக்கப்பட்டதற்கு அடிப்படை காரணம் ஆகும்.

சரி தமிழர்களுக்கு என்ன இதனால் பாதிப்பு என்கிறீர்களா ?

மலேசியாவில் அரசாங்கத்திற்கு எதிராக செயல் படும் கொள்ளையர்கள் (gangster) 60% தமிழர்கள். இவர்கள் மலேசியாவில் கொலை , கொள்ளை , கடத்தல், போதைப் பொருள் கடத்தல் என்ற எண்ணற்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இவர்களுக்குப் பின் இருப்பதும் இல்லுமினாடிகள் தான். இது ஒன்றைக் காட்டியே இனப்பிரச்சனையை தூண்ட முடியும்.

மற்றும் இப்போது நடந்து வரும் ஆளும் கட்சிக்கு (UMNO) எதிரான போராட்டங்களிலும் அதிகம் கலந்து கொள்வது, சீனர்கள் மற்றும் தமிழர்கள் தான். இதில் கொடுமை என்னவென்றால் சீனர்களுக்கு தலைமை தாங்குவதும் ஒரு தமிழ் பெண் தானாம்.

தமிழர்கள் தான் மலாய் மக்களுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் போன்ற எண்ணம் இவைகளால் நிச்சயம் மலாய் மக்களிடம் பரப்பப்படும் .

ஆளும் கட்சியான UMNO இதை மலாய் மற்றும் வந்தேறிகளுக்கான பிரச்சனையாக சித்தரிக்கிரார்கள். இந்த கட்சிக்கு அடுத்து வரும் கட்சியான DAP இதை பயன்படுத்தி தமிழர்களுக்கான உரிமைகளை பறிப்பது மட்டும் அல்லாமல் அவர்களை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் நடவிடிக்கையிலும் ஈடுபடும். இந்த காலக்கட்டத்தில் தான் மலேசியாவில் உள்ள வர்த்தக கட்டடங்கள் (twin towers ) இலுமினாடிகளால் இடிக்கப்படும்.

அந்த பழியை தமிழர்கள் சார்ந்த 36 எனும் கள்ளக்கடத்தல் கும்பல் அல்லது , விடுதலைப்போராட்ட விடுதலைப்புலிகள் மீது போடும் இது மீண்டும் ஒரு மாபெரும் கலவரத்தை மலேசிய மண்ணில் நிகழ்த்தும், இதில் சீனர்களும் பாதிக்கப்படுவார்கள், தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்.

சீனர்களை காப்பாற்ற ஒரு நாடு உண்டு , தமிழர்களை யார் காப்பது ?

தமிழர்களே 18.8.2018 மலேசிய இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட உள்ளன..

தமிழர்களுக்கு அதற்கு முன்பே ஒரு பேர் ஆபத்து காத்து உள்ளது.

இந்த சிக்கல்கள் முடிந்தவுடன் இல்லுமினாடிகளின் நேரடி கையால் கட்சியான மக்கள் நீதி கட்சி (PKR) ஆட்சி அமைக்கும். இந்த கட்சியன் கோடியே ஒற்றைக் கண் அடையாளம் தான்.

மலேசிய ஊடகங்களை நம்பாதீர்கள் அவைகள் சொல்வதை கேட்டு தமிழர்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டு பூர்வீக மக்களை எதிர்க்காதீர்கள் . மலேசியா அவர்கள் நாடு . மலேசிய மண் நமது மண் அல்ல. அங்கு நீங்கள் பிழைக்க சென்ற இடம். அங்கே உங்களுக்கு அடிப்படை உரிமைகள் உண்டு , அவர்கள் இனத்தை பகைக்காதீர்கள். தமிழர்கள் அங்கே சுலபமாக தவறாக சித்தரிக்கப்படுவார்கள்.

மற்றும் மலேசியத் தமிழர்களே , உங்களுடன் கலந்து மறைந்து இருக்கும் வடுகர்களை கண்டறியுங்கள், அவர்களை எதிலும் தலைமை தாங்க அனுமதிக்காதீர்கள் அவர்கள் உங்களை நிச்சயம் முதுகில் குத்துவார்கள் . அவர்கள் உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து . தமிழர் யார் தமிழர் அல்லாதோர் யார் என்று அறிந்து திருமணம் செய்யுங்கள், தமிழர் அல்லாதவர்களுடன் நிறைய மலேசிய தமிழர்கள் மணவுறவு கொண்டுள்ளது வேதனை.

இல்லுமினாடிகள் எதை செய்தாலும் சொல்லிக் கொண்டு தான் செய்வார்கள் , கபாலி எனும் படத்தில் நம்மை அழிக்கப் போகும் செய்தியை அவர்கள் சொல்லி விட்டார்கள். மலாய் மக்கள் நமது நண்பர்கள், அவர்களிடம் நல்லிணக்கம் கொள்க ..

ஊடகங்களை நம்பாதீர்கள்... இப்போதைய பிரதமர் கொள்ளை அடித்தால் உங்களுக்கு என்ன ? நல்லது செய்தால் உங்களுக்கு என்ன ? நீங்கள் அங்கே வாழ சென்றவர்கள் , அந்த நாட்டின் சுரண்டலுக்கு எதிராக குறள் கொடுக்கும் முதல் உரிமை அந்த நாட்டின் பூர்வீக குடிகளான மலாய் மக்களுக்கே உண்டு. சீனர்களோடு சேர்ந்து வீணாய் போகாதீர்கள்.

உங்களை காக்கும் இடத்தில் தமிழகம் இல்லை, கவனமாக செயல் படுங்கள்...

நன்றி - பாரி சாலன்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.