26/04/2017

பன்னீர் செல்வம் அணியில் உள்ள யார் வீட்டிலும் ஏன் ரைடு நடத்தப்படவில்லை, கைது , விசாரனை எதுவும் இல்லை?


பன்னீர் செல்வம் தானே நிதி அமைச்சராக இருந்தார், பணம் கொடுக்கும் இலக்காவே அவர் தானே வைத்திருந்தார் இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா இதை யார் செய்கின்றார் என - நாஞ்சில் சம்பத் கேள்வி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.