26/04/2017

ஏன் டா டே.... கொஞ்ச பேச்சாடா பேசுன...


கூடன்குளம் ஆய்வாளர் கைது....

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல்நிலைய  இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்தனர்.

அவர் லஞ்சமாகப் பெற்ற 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலையில் சேருவதற்கு 34 பேருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க தலா 500 ரூபாய் வீதம் ஒப்பந்ததாரர் ராஜா என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துணை கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் போலீஸாரிடம் பிடிபட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.