26/04/2017

திமுக வும் ஊழலும்...


2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பான வழக்கில் ஜூலை 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

திமுக கட்சிக்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து ஜூலை 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.