06/04/2017

இந்தியா ஜனநாயக நாடா.?


ஒரு சனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரது சொந்த தாய் மொழியில் தானே கையெழுத்து இடும் உரிமையை பெற வேண்டும்...

அவ்வாறு இல்லாமல் ஏன் வேறு ஒரு மொழியில் கட்டாயமாக கையெழுத்து போட வேண்டும்?

நீதியை நிலைநாட்டும் நீதிபதிகளுக்கு இது தெரியாதா ?

இந்தி தெரிந்து இந்தியில் கையெழுத்து இட்டால் மட்டும் தான் நீதிபதி பதவியே வழங்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.