06/04/2017

கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயூடு ஒரு தமிழின விரோதி - ஆதாரங்களுக்கு ஆதாரம்...


வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?
- பிறமொழித் திணிப்பு.

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன?

வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன?

நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.