11/05/2017

நம் தமிழ்நாட்டில் இப்போது வந்தேறிகளின் தொல்லை அதிகமாகி கொண்டேயுள்ளது...


அவர்களின் தாய் நாட்டிற்கும் போக முடியாது ஏன்னெனில் அங்கு அவர்களை மதிக்க மாட்டார்கள் மதிக்க  ஆட்களும் இல்லை.

இதனால் அவர்கள் நம் தாய்  தமிழ்நாட்டில் தங்கி திராவிடம் மற்றும் இந்தியம் என்று பேசி நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளார்கள்...

திராவிடத்தை ஒழிக்க விழித்தெழு தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.