20/05/2017

காவேரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூரில் விவசாயிகள் கோரிக்கைக்காக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது...


போராட்டத்தில் கலந்து கொண்ட பச்சைத் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், பெ. மணியரசன், இயக்குநர் களஞ்சியம், அருள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், விவசாயிகள் கைது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.