15/05/2017

முட்டாள் தமிழா திருந்து...


ஏறு தழுவுதலுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள் பேராடிய போது போராடத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என சொன்ன ரசினி...

காவிரி பிரச்சினையில் தமிழக ஒட்டுநர்களை தாக்கிய கன்னட வெறியர்களை கண்டித்து ஒரு வார்த்தையாவது விட்டாரா..

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ரசினி மிகப்பெரிய நடிகன்..

அவரது ரசிகர்கள் என்று தான் உணர்வார்களோ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.